Tamil Lyrics and Chords

If the words are not fully displayed , Just rotate your mobile [Landscape mode]

சங்கீதம் -32
பல்லவி
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ.
எவன் பாவம் மூடப்பட்டதோ
அவன் பாக்கியவான்

சரணங்கள்
1. எவன் அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ண மாட்டாரோ
ஆவியில் கபடமில்லாதவன் பாக்கியவான்

2. நான் அடக்கிவைத்த மட்டும் என் எலும்புகள்
நித்தம் என் கதறுதலினாலே உலர்ந்தது

3. இரவும் பகலும் என்மேல் உந்தன் கை
பாரமாயிருந்ததாலென் சாரம் போயிற்று

4. என் அக்கிரமத்தை நான் மறைக்காமல்
என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்

5. கர்த்தருக்கென்று மீறுதலை அறிக்கை செய்வேன்
தேவரீர் பாவ தோஷத்தை மன்னித்தீர்

6. இதற்காகச் சகாயங் கிடைக்குங் காலத்தில்
பக்தியுள்ளவன் உமக்கு விண்ணப்பஞ் செய்வான்

7. மிகுந்த ஜலப் பிரவாகம் வந்தாலும்,
அப்பொழுது அது அவனை அணுகாது

English Lyrics and Chords

Follow us on Facebook

RECENT TAMIL SONGS

Click here to view

Piano Chords Chart

Click here to view

Guitar Chords Chart

SHARE with your friends
WhatsApp
Facebook
Email
Telegram
Twitter




Need Chords Drop here